காட்டுயானை தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு!

Published By: R. Kalaichelvan

31 Jan, 2020 | 08:30 AM
image

காட்டுயானை தாக்குதலுக்குள்ளாகி தம்பத்தேகம - குடாகல் விகாரை பகுதியில் வனஜீவராசிகள் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்தோடு கடந்த 25 ஆம் திகதியில் இருந்து காட்டுயானைகளை கட்டுப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையிலேய புத்தளம் பகுதியை சேர்ந்த 58 வயதுடைய நபரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தள்ளார். 

அதேவேளை சடலம் பிரேத பரிசோதனைக்காக தம்பத்தேகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22