காட்டுயானை தாக்குதலுக்குள்ளாகி தம்பத்தேகம - குடாகல் விகாரை பகுதியில் வனஜீவராசிகள் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்தோடு கடந்த 25 ஆம் திகதியில் இருந்து காட்டுயானைகளை கட்டுப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையிலேய புத்தளம் பகுதியை சேர்ந்த 58 வயதுடைய நபரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தள்ளார்.
அதேவேளை சடலம் பிரேத பரிசோதனைக்காக தம்பத்தேகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM