சீனவுக்கு செல்லும் விமானங்களை பரிசோதிக்க நடவடிக்கை!

Published By: Vishnu

31 Jan, 2020 | 08:19 AM
image

சீன நகருக்கு விமான சேவைகளை மேற்கொள்ளும் விமானங்களை விரிவான வகையில் பரிசோதிப்பதற்கு சிவில் விமான சேவைகள் அதிகார சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

புதிய கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சி. நிமல்சிறி தெரிவித்துள்ளார். 

விமான பயணிகள் மற்றும் விமானத்தின் சுகாதாரத்தை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்கு அமைவாக ஒரு முறை பயன்படுத்தப்பட்ட பொருட்களை மீண்டும் பயன்படுத்துவதை திவிர்க்குமாறும் சீனாவுக்கான விமான சேவைகளை மேற்கொள்ளும் விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான சேவை அதிகார சபை அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02