சீனாவிலிருந்து இலங்கை வரும் விமானங்களுக்கு தனி தரிப்பிடம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விமான சேவை மற்றும் விமான நிலைய கட்டுப்பாட்டாளர், இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை விமான பிரதிநிதிகள் வாரியம் (BAR) மற்றும் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
சீனாவிலிருந்து இலங்கை வரும் அனைத்து விமானங்களுக்கும் தனித்தனியாக தரிப்பிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM