ஜனா­தி­பதி கோத்தாபய  மார்ச்  முதலாம் திகதி  பாரா­ளு­மன்­றத்தை கலைப்பார்  - தினேஷ் குண­வர்த்­தன   

29 Jan, 2020 | 01:38 PM
image

எதிர்­வரும் மார்ச் மாதம்  முதலாம் திகதி ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ பாரா­ளு­மன்­றத்தை கலைத்து தேர்­தலை அறி­விப்பார். அதன் மூல­மாக புதிய அர­சாங்­கத்தை அமைத்து வர­வு–­செ­ல­வுத்­திட்­ட­மொன்றை முன்­வைக்க முடியும் என்று வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்தார்.

சில  தினங்­க­ளுக்கு முன் காலிப் பகு­தியில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் இந்த விட­யங்­களை குறிப்­பிட்டார். 

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;

கடந்த  2015ஆம் ஆண்டு  உரு­வாக்­கப்­பட்ட பாரா­ளு­மன்­றமே  எமக்கு கிடைத்­தி­ருக்­கி­றது. ஸ்திர­மற்ற  பாரா­ளு­மன்­றத்­துக்குப் பதி­லாக பல­மான  ஸ்திர­மான  ஒரு பாரா­ளு­மன்­றமே  நாட்­டுக்கு  அவ­சி­ய­மாக இருக்­கின்­றது. அர­சி­ய­ல­மைப்பின் 19ஆவது திருத்த சட்­டத்தின் ஊடாக பாரா­ளு­மன்­றத்தை நான்­கரை வரு­டங்கள் முடியும் வரை  ஜனா­தி­ப­தி­யினால் கலைக்க முடி­யாது.  

முன்­னைய ஆட்­சி­யா­ளர்கள் உரு­வாக்­கிய சட்­டங்­க­ளினால் முழு­நாட்­டையும்  குழப்­பி­யி­ருக்­கின்­றனர்.   எனவே மார்ச் மாதம் 1ஆம் திகதி ஜனா­தி­பதி கோத்­தாபய ராஜ­பக்ஷ பாரா­ளு­மன்­றத்தை கலைத்து தேர்­தலை நடத்த நட­வ­டிக்கை எடுப்பார்.  

அத­னூ­டாக  புதி­ய­தொரு பாரா­ளு­மன்றம் உரு­வாகும். அதன் மூல­மாக நாட்டை புதி­ய­தொரு பாதைக்கு கொண்­டு­செல்ல முடியும். புதிய வேலைத்­திட்­டங்­களை உரு­வாக்க முடியும். அத்­துடன்  புதிய பாராளுமன்றம் அமைந்த பின்னர்  வரவு–செலவுத்திட்டத்தை  சமர்ப்பித்து  நாட்டை  பலமான அபிவிருத்தியை நோக்கி கொண்டுசெல்வோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26