பாகிஸ்தானில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 11 பேர் பலி!

29 Jan, 2020 | 01:19 PM
image

பாக்கிஸ்தானின் லாகூரில், எரிவாயு சிலிண்டர்  வெடித்ததில் 11 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வாசனை திரவியம் தயாரிக்கும் சிறிய தொழிற்சாலை ஒன்றில் நேற்றையதினம் (28) குறித்த எரிவாயு சிலிண்டர்  வெடிப்பு இடம்பெற்றுள்ளது.  இந்த விபத்தில் தொழிற்சாலையில் வேளை செய்து கொண்டிருந்த 11 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்தனர் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின்  நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாரிய சத்ததுடன் ஏற்பட்ட வெடிப்பையடுத்து தொழிற்சாலையின் கூரை தீப்பிடித்து எரிந்ததுள்ளதுடன் அது அருகிலுள்ள வீடுகளையும் சேதப்படுத்தியுள்ளது. சம்பவஇடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். 

வெடிப்பு குறித்து மேலதிக விசாரணைகளை  பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சமூக ஊடக குழு உரையாடலில் இரகசிய...

2025-03-26 14:28:31
news-image

கடவுச்சீட்டை மறந்த விமானி ; திரும்பிச்...

2025-03-26 16:10:30
news-image

கருங்கடலில் யுத்த நிறுத்தத்திற்கு இரு தரப்பும்...

2025-03-26 13:57:31
news-image

போரில் சிக்குண்டுள்ள உக்ரைனில் அதிர்ச்சியடைநத நிலையில்...

2025-03-26 12:21:38
news-image

பேஸ்புக்கை முடக்கியது பப்பு வா நியூ...

2025-03-26 12:37:46
news-image

தென் கொரியாவில் பரவிவரும் காட்டுத்தீயினால் உயிரிழந்தவர்களின்...

2025-03-26 10:22:22
news-image

ஆப்பிரிக்காவில் சரக்கு கப்பல் கடத்தல்: 2...

2025-03-26 09:37:56
news-image

கனடா தேர்தலில் சீனாரஷ்யா இந்தியா தலையீடு:...

2025-03-25 16:04:39
news-image

யேமன் மீதான தாக்குதல் திட்டங்களை தவறுதலாக...

2025-03-25 13:19:10
news-image

ஒஸ்கார் விருதுபெற்ற நோ அதர் லாண்டின்...

2025-03-25 14:28:26
news-image

நியூசிலாந்தின் தென்தீவை தாக்கியது கடுமையான பூகம்பம்

2025-03-25 10:38:38
news-image

சர்வதேச மனிதாபிமான சட்டங்களை தொடர்ந்து மீறும்...

2025-03-25 11:48:44