சிலாபம்-கொழும்பு பிரதான வீதியில், மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பல பிரதேசத்தில், இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில், ஒருவர் ஸ்தலத்திலேயே, உயிரிழந்துள்ளார்.
வேன் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதில் இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது. விபத்தில், மோட்டார் சைக்கிளை செலுத்திய 64 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மாதம்பே-கல்கமுவ பகுதியைச் சேர்ந்த, மீன் வியாபாரி ஒருவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்துக்குக் காரணமான வேன் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM