சீனாவிலிருந்து வெளியேறியுள்ள 204 மாணவர்கள்

Published By: Vishnu

28 Jan, 2020 | 01:29 PM
image

தற்போதைய நிலவரப்படி 204 இலங்கை மாணவர்கள் சீனாவிலிருந்து வெளியேறியுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

அத்துடன் வஹானில் உள்ள 33 இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக தொடர்ந்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சீனாவில் உள்ள இலங்கை தூதகரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவளை இலங்கைக்கு அழைத்துவரப்படும் மாணவர்களுக்கு தியத்தலாவை இராணுவ முகாமில் விசேட சோதனை நடவடிக்களும் மேற்கொள்ப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39