சீமெந்தின் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்றால் சட்ட நடவடிக்கை

Published By: Ponmalar

11 Jun, 2016 | 12:25 PM
image

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு சீமெந்தை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஹசித்த திலகரட்ன தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த முதலாம் திகதியிலிருந்து 870 ரூபாவாக இருந்த 50 கிலோகிராம் சீமெந்தின் விலை 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 930 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

குறித்த விலையை விட அதிகமான விலையில் சீமெந்து விற்பனையில் ஈடுபட்ட பொலநறுவை மற்றும் வவுனியா பகுதிகளை சேர்ந்த விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த விலை அதிகரிப்பானது கடந்த  முதலாம் திகதிக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட சீமெந்துகளுக்கு வழங்கப்படவில்லையென அவர் மேலும் தெரிவித்தார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32