கொரோனா குறித்து வெளியாகும் வதந்திகள் தொடர்பில் அவதானமாக இருக்கவும் : நாமல் வேண்டுகோள்

Published By: R. Kalaichelvan

28 Jan, 2020 | 11:51 AM
image

கொரோனா வைரஸ் தொடர்பில் வெளியிடப்படும் பொய்யான கருத்துக்கள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்தோடு குறித்த பிரசாரங்களுக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ள அவர்,

நாட்டில் வாழும் அனைத்து மக்களின் பாதுகாப்பும் அதற்கான முன்னுரிமையையும் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த செய்தி தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிடுட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01