(க.கமலநாதன்)
எமது நாட்டுக்கு பொருந்தும் வகையிலான அரசியலமைப்பொன்று அவசியமாகவுள்ளது. எனவே சகலரதும் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கி ஏகமனதாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
இரண்டு வருடங்கள் நிறைவடையும் வரையில் அரசாங்கத்தை மாற்றுவதற்கான முயற்சிகள் எதனையும் சுதந்திர கட்சி முன்னெடுக்காது. மாறாக நாட்டின் அபிவிருத்தியின் பொருட்டு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்த ஆட்சியையையே முன்னெடுப்போம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் அமைந்துள்ள மேல்மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரைாயற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்,
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM