சகலரதும் உரிமைகளை பாதுகாக்கும்  வகையில் புதிய அரசியலமைப்பு உருவாகும் 

Published By: MD.Lucias

10 Jun, 2016 | 06:06 PM
image

(க.கமலநாதன்)

எமது நாட்டுக்கு பொருந்தும் வகையிலான அரசியலமைப்பொன்று அவசியமாகவுள்ளது. எனவே சகலரதும் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை உருவாக்கி ஏகமனதாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

இரண்டு வருடங்கள் நிறைவடையும் வரையில் அரசாங்கத்தை மாற்றுவதற்கான முயற்சிகள் எதனையும் சுதந்திர கட்சி முன்னெடுக்காது. மாறாக நாட்டின் அபிவிருத்தியின் பொருட்டு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்த ஆட்சியையையே முன்னெடுப்போம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் அமைந்துள்ள மேல்மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரைாயற்றுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்,

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58