கொக்கிராவ - சந்தகல்பாய பகுதியில் உள்ள வீட்டுத்தோட்டத்தில் இருந்து 11 துப்பாக்கி ரவைகள் மீட்க்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டுத் தோட்டத்தின் உரிமையாளர் வழங்கிய தகவலுக்கு அமைய ரவைகள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
டி 56 ரக துப்பாக்கிகள் மற்றும் எம்.பி.எம்.ஜீ ரக துப்பாக்கிகளுக்கும் பயன்படுத்தப்படும் துப்பாக்கி ரவைகளையே பொலிஸார் மீட்டுள்ளனர்.
அத்தோடு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்மை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM