வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வர்த்தகர் உண்ணாவிரதம்

Published By: Daya

25 Jan, 2020 | 10:21 AM
image

கிளிநொச்சியில் வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வர்த்தகர் ஒருவர் உண்ணாவிரதத்தில்  ஈடுப்பட்டுள்ளார். 

கிளிநொச்சியில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகரை கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் சென்று பார்வையிட்டுக்கலந்துரையாடியுள்ளதுடன் வரிஅறவீடு தொடர்பில் பரிசீலிக்கப்படும் எனத் தெரித்துள்ளனர்.

கிளிநொச்சியில் ஆதன வரி அறவீட்டை எதிர்த்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் ஆதரவுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகர் மூன்றாவது நாளாகவும் உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் இன்று (25-01-2020) காலை 7மணிக்குச் சென்று பார்வையிட்டுக் கலந்துரையாடியுள்ளதுடன் வரிஅறவீடு தொடர்பில் பரிசீலிக்கப்படும் எனத் தெரித்துள்ளனர்.

வரியைக்  குறைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடப் போவதாக உண்ணா விரதத்தில் ஈடுபடும் வர்த்தகர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:20:29
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54