அங்கவீனமுற்ற முப்படையினருக்கு சலுகை கட்டணங்களின் அடிப்படையில் இன்று முதல் புகையிர பயணங்களை மேற்கொள்ள முடியுமென புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, போரினால் அங்கவீனமுற்றவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை அட்டைகளை காண்பிப்பதன் மூலம் விசேட கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் குறித்த புகையிரத கடவுச்சீட்டானது நூற்றுக்கு 50 வீத தள்ளுபடியுடன் வழங்கப்படுமெனவும் புகையிரத போக்குவரத்துச் சபை அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டிலுள்ள அனைத்து புகையிரத நிலையங்களிலும் அங்கவீனமுற்ற முப்படையினருக்கு குறித்த சலுகையானது வழங்கப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM