சீனாவில் இலங்கையர்கள் பாதுகாப்புடன் இருக்கின்றனர் - வெளிவிவகார அமைச்சு

Published By: Digital Desk 3

25 Jan, 2020 | 10:36 AM
image

சீனாவில் இலங்கையர்கள் பாதுகாப்புடன் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்தே வெளிவிவகார அமைச்சு இவ்வாறு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து சீனாவில் அவசரகாலநிரலை உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

உலகநாடுகளில் பரவியுள்ள குறித்த கொரோனா வைரஸானது தற்போது கொங்கொங், மக்காவு, தாய்வான், தாய்லாந்து, தென்கொரியா, ஜப்பான்,வியட்நாம்,சிங்கபூர்,சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் பரவியுள்ளது.

இந்த வைரஸ் தாக்கத்தையடுத்து சீனாவின் 10 நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த வைரஸின் தாக்கத்தினால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் 830 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32