பிரான்ஸில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப் பெருக்கினால் இதுவரை, 1,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக பைரனீஸ்- ஒறியன்டேல்ஸ், ஆடி, அரியேஜ் மற்றும் ஹாட் கரோனீ ஆகிய மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த மாவட்டங்களில் பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீட்டுச் சுற்றுப்புறங்களில் வெள்ள நீர் புகுந்ததால், 1,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறியுள்ளனர்.
அத்தோடு, குறித்த வெள்ளப்பெருக்கினால், போக்குவரத்துக்கள் முற்றாகத் தடைப்பட்டுள்ளதோடு, 40,000 வீடுகளுக்கு மேல் மின்சாரத்தடையும் ஏற்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM