சாளம்பைக்குளம் குப்பை மேடு விவகாரம் -  2வது நாளாகத் தொடரும் மக்களின் போராட்டம் 

Published By: T Yuwaraj

23 Jan, 2020 | 01:11 PM
image

வவுனியா மன்னார் வீதி புதிய சாளம்பைக்குளம் கிராமத்திற்கு அருகில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள, குப்பை மேட்டினை அகற்றும்படி நேற்று  22.01 காலை 6 மணி முதல் பிரதேச  மக்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் 2வது நாளாக இன்றும் தொடர்கிறது.  

இந்த விடயத்தில் ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு தங்களுக்கு உரிய தீர்வினை பெற்று தரும் வரை குறித்த  இடத்திலிருந்து விலகிச் செல்ல மாட்டோம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் வவுனியா நகர சபைக்கு சொந்தமான கழிவகற்றும் வாகனங்கள் இன்று நகரில் குப்பைகளை அகற்றாமல் உள்ளதுடன் நேற்று அள்ளப்பட்ட குப்பைகள் குப்பை ஏற்றும் வாகனங்களில் நகரசபையில் தரித்துள்ளது.  


இதனால் நகர்ப்பகுதியில் குப்பைகள் தேங்கி காணப்படுகின்ற நிலையில் இன்று நகரசபையில் இடம்பெற்ற மாதாந்த கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பாக விவாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுற்றுலா பயணிக்கு பாலியல் தொந்தரவு ;...

2023-03-25 12:02:54
news-image

சாலியபீரிசின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் -...

2023-03-25 12:03:33
news-image

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை தொடர்பில்...

2023-03-25 11:47:57
news-image

கட்டாரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இலங்கையர்...

2023-03-25 11:52:32
news-image

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்ட கொட்டகை...

2023-03-25 11:05:13
news-image

இரு நாடுகளின் அடையாள சின்னமாக விளங்கும்...

2023-03-25 11:20:19
news-image

லாவோஸின் பலவந்த நிதி மோசடி கும்பலிடம்...

2023-03-25 10:35:54
news-image

900 சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு வந்த...

2023-03-25 10:04:08
news-image

மின்சார சபையின் பாவம் நாட்டு மக்கள்...

2023-03-25 08:58:04
news-image

பல பகுதிகளில் 50 மி.மீ.க்கு மேல்...

2023-03-25 08:46:11
news-image

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் அரசாங்கம்...

2023-03-24 18:04:18
news-image

ஊழல் மூலம் சம்பாதித்த சொத்துக்களை அரசுடமையாக்கும்...

2023-03-24 15:58:30