சாளம்பைக்குளம் குப்பை மேடு விவகாரம் -  2வது நாளாகத் தொடரும் மக்களின் போராட்டம் 

Published By: Digital Desk 4

23 Jan, 2020 | 01:11 PM
image

வவுனியா மன்னார் வீதி புதிய சாளம்பைக்குளம் கிராமத்திற்கு அருகில் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள, குப்பை மேட்டினை அகற்றும்படி நேற்று  22.01 காலை 6 மணி முதல் பிரதேச  மக்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் 2வது நாளாக இன்றும் தொடர்கிறது.  

இந்த விடயத்தில் ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு தங்களுக்கு உரிய தீர்வினை பெற்று தரும் வரை குறித்த  இடத்திலிருந்து விலகிச் செல்ல மாட்டோம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் வவுனியா நகர சபைக்கு சொந்தமான கழிவகற்றும் வாகனங்கள் இன்று நகரில் குப்பைகளை அகற்றாமல் உள்ளதுடன் நேற்று அள்ளப்பட்ட குப்பைகள் குப்பை ஏற்றும் வாகனங்களில் நகரசபையில் தரித்துள்ளது.  


இதனால் நகர்ப்பகுதியில் குப்பைகள் தேங்கி காணப்படுகின்ற நிலையில் இன்று நகரசபையில் இடம்பெற்ற மாதாந்த கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பாக விவாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரின் மீன் இறக்குமதியை தடை செய்வதாக...

2025-02-14 15:53:02
news-image

நாமல் ராஜபக்ஷவை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்

2025-02-14 15:33:58
news-image

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பிணை

2025-02-14 15:11:39
news-image

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு...

2025-02-14 15:44:42
news-image

யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்னால் வேலையில்லா...

2025-02-14 15:01:51
news-image

வடக்கு, கிழக்கில் புலம்பெயர்ந்த முதலீட்டாளர்கள் மன்னார்...

2025-02-14 15:10:59
news-image

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ;...

2025-02-14 15:16:02
news-image

மின்வெட்டு தொடர்பில் அரசாங்கம் சபைக்கு அறிவிக்க...

2025-02-14 15:13:32
news-image

கோனகங்கார பகுதியில் கஞ்சாவுடன் மூன்று சந்தேக...

2025-02-14 14:51:52
news-image

கரடியனாறு பகுதியில் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர்கள்...

2025-02-14 14:37:24
news-image

மினுவங்கொடை துப்பாக்கிச் சூடு - மூன்று...

2025-02-14 15:10:26
news-image

கைத்தொலைபேசிகள், டெப் கணினிகளுடன் சுங்க அதிகாரிகளிடம்...

2025-02-14 13:46:47