கிண்ணியா பிரதேசத்தில் பிரதான வீதிகளில் இரவு வேளைகளில் திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துமாறு பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கிண்ணியா பிரதேசத்தில் பிரதான வீதிகளில் இரவு வேளைகளில் மாடுகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது இதனால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும், விபத்துக்குள்ளாவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்
இதற்கான தீர்வினை நகர சபையின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், கட்டாக்காலி மாட்டு உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM