சீனாவின் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக இதுவரை 581 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 17 பேர் உயிரிழந்துள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த அறிக்கையின் உத்தியோகபூர்வ புள்ளி விபரங்களின் படி சீனாவின் 25 மாகாணங்களிலேயே இந்த 581 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாவது :
* 581 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
* 17 பேர் 'hubei' மாகாணத்தில் உயிரிழப்பு
* 5,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
* 4,928 பேர் வைத்திய பரிசோதனைக்காக உட்படுத்தப்பட்டுள்ளனர்.
* 969 பேர் வைத்திய பரிசோதனையின் பின்னர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
* 95 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM