வாகன விபத்தில் கால்நடை பலி!

Published By: Daya

23 Jan, 2020 | 02:04 PM
image

வவுனியா தாண்டிக்குளத்தில் கால்நடை குறுக்கிட்டதனால் கனரக வாகனம்  குடைசாய்ந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. 

கொழும்பிலிருந்து யாழ் நோக்கி கோழி தீவனத்தை  ஏற்றிச் சென்ற கனரக வாகனம் தாண்டிக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஏ 9 வீதியைக் குறுக்கிட்ட கால்நடையால் வாகனம் குடைசாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த வாகனத்தில் பயணித்த சாரதி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார் இந்நிலையில், கால்நடை ஒன்று உயிரிழந்துள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27