வவுனியா தாண்டிக்குளத்தில் கால்நடை குறுக்கிட்டதனால் கனரக வாகனம் குடைசாய்ந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ் நோக்கி கோழி தீவனத்தை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் தாண்டிக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஏ 9 வீதியைக் குறுக்கிட்ட கால்நடையால் வாகனம் குடைசாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த வாகனத்தில் பயணித்த சாரதி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார் இந்நிலையில், கால்நடை ஒன்று உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM