வொஷிங்டனில் 42 மணி நேரத்திற்குள் இடம்பெற்ற 3 ஆவது துப்பாக்கி சூடு!

Published By: Vishnu

23 Jan, 2020 | 01:15 PM
image

அமெரிக்காவின் வொஷிங்டனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 7 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

வொஷிங்டனின் சியாட்டல் என்ற நகரிலேயே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அந் நாட்டு நேரப்படி புதன்கிழ‍ை  இரவு இடம்பெற்றுள்ளது.

கடந்த 42 மணி நேரத்தில் குறித்த பகுதியில் இடம்பெற்ற மூன்றாவது துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுவாகும்.

இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் இரண்டு சந்தேக நபரகளை பொலிஸார் தேடி வருவதாக 'KOMO' என்ற செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த அனர்த்தத்தினால் காயமடைந்த அனைவரும் ஹார்பர்வியூவில் உள்ள வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் அதில் 9 வயதுடைய சிறுவன் ஒருவனும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52