போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

Published By: Daya

23 Jan, 2020 | 03:59 PM
image

வெல்லவ  பகுதியில் போலித் நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த சந்தேக நபரிடம் 1000 ருபா போலித் நாணயத்தாள்கள்  இருப்பதாக வெல்லவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தவலையடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. 

குறித்த சந்தேகநபர்களிடமிருந்து ஒன்பது 1000 ரூபா போலித்  நாணயத்தாள்கள்  பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

அத்துடன் சந்தேகநபரை குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-14 06:08:27
news-image

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் சஜித் நேர்மறையான...

2025-02-14 01:57:12
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள்...

2025-02-14 01:53:03
news-image

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி...

2025-02-14 01:48:10
news-image

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்...

2025-02-14 01:40:11
news-image

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை...

2025-02-14 01:26:50
news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21