வெல்லவ பகுதியில் போலித் நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரிடம் 1000 ருபா போலித் நாணயத்தாள்கள் இருப்பதாக வெல்லவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தவலையடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேகநபர்களிடமிருந்து ஒன்பது 1000 ரூபா போலித் நாணயத்தாள்கள் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் சந்தேகநபரை குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM