(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)
வவுனியா அரசாங்க அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதன் பின்னணியை அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று நிர்மாணத் தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் ஒழுங்குவிதிகளின் கீழ் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதன் மூலம் அரசாங்கம் இனவாத ரீதியில் செயற்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.
30 வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம் ஒருவர் அரசாங்க அதிபராக மன்னாரில் இருந்தார். அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம் ஒருவர் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை மாற்ற நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM