வவுனியா அரசாங்க அதிபர் இடமாற்ற பின்னணியை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் - ரிஷாத் 

Published By: Vishnu

22 Jan, 2020 | 09:45 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

வவுனியா அரசாங்க அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதன் பின்னணியை அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும் என  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று நிர்மாணத் தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் ஒழுங்குவிதிகளின் கீழ் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதன் மூலம் அரசாங்கம் இனவாத ரீதியில் செயற்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.  

30 வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம் ஒருவர் அரசாங்க அதிபராக மன்னாரில் இருந்தார். அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம் ஒருவர் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை மாற்ற நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59