பாலத்தில் மோதி கவிழ்ந்த படகு: பயணித்த 25 பேரின் நிலையென்ன..?

Published By: J.G.Stephan

22 Jan, 2020 | 11:13 AM
image

உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்ட உம்ரிபேகம் கஞ்ச் பகுதியில் விவசாயிகள் அடங்கிய குழுவொன்று தாங்கள் வயலுக்கு செல்ல, படகில் காக்ரா ஆற்றை கடக்க முயன்றுள்ளனர்.

குறித்த சந்தர்ப்பத்தில், படகில் மொத்தம் 25 பேர் இருந்திருந்தனர். அப்போது அந்த படகு ஒரு பாலத்தில் வேகமாக மோதி, கவிழ்ந்துள்ளது. இதனால், படகிலிருந்த அனைவரும் ஆற்றில் விழுந்தனர். 

இதில் 14 பேரை பொலிஸார் மீட்டு, வைத்தியசாலையில் சேர்த்தனர். அதில் ஒருவர் இறந்துவிட்டார். எஞ்சிய 11 பேரின் நிலை என்ன  என்பது தெரியாத நிலையில், காணாமல் போனவர்களை சுழியோடிகள் தேடிவருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33