பொலிஸ் சிறப்பு சோதனையில் 750 பேர் கைது!

Published By: Vishnu

22 Jan, 2020 | 10:55 AM
image

மேல் மாகாணத்தில் போக்குவரத்து குற்றச்சாட்டில் ஈடுபட்ட 750 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து நடவடிக்கையின்போது பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்கு அமையவே, மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் சுமார் 128 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் என்பதுடன், அவர்களை பொலிஸார் நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30