மனித முகத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி

Published By: Daya

22 Jan, 2020 | 12:18 PM
image

ஆடு ஒன்று மனித முகத்தையொத்த குட்யொன்றை ஈன்றுள்ள சம்பவம் ஒன்று இந்தியாவில் ஜெய்ப்பூர் ராஜஸ்தான்  நிமோடியா கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. 

மனிதனின் முகவடிவில் பிறந்த குறித்த ஆட்டுக்குட்டி இறைவனின் அவதாரம் எனக் கூறி அனைவரும் வழிபட்டு வருகின்றனர். 

அத்துடன் ஆட்டுக்குட்டியின் முகம் கண் மூக்கு அனைத்தும் மனிதனின் முகசாயலில் அமைந்துள்ளது. 

இந்நிலையில், குறித்த ஆட்டுக்குட்டி  சைக்ளோபியா என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆட்டுக் குட்டியின் உரிமையாளர் முகேஷ்ஜி பிரஜாபப்  குறித்த காணொளியை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்பெயின் வௌவால் குகையில் ஐரோப்பாவின் பழமையான...

2023-09-29 14:04:46
news-image

எம்முடைய குடும்பமும் குடும்ப உறுப்பினர்களும் மகிழ்ச்சியாகவும்...

2023-09-20 16:41:22
news-image

சிவநெறி முறையில் வெளிநாட்டு ஜோடி திருமணம்

2023-09-14 21:12:17
news-image

நல்லூர் ஆலய மாம்பழ திருவிழாவில் 'குட்டி...

2023-09-11 17:26:24
news-image

குழந்தைகளுக்கு சந்திரயான், லூனா, விக்ரம், பிரக்யான்...

2023-08-28 15:31:00
news-image

பூக்களின் குணங்கள்

2023-08-15 13:02:20
news-image

இலங்கையில் முதன் முறையாக குஞ்சு பொரித்த...

2023-07-26 17:08:50
news-image

தோனிக்கும், தமிழ்மக்களுக்கும் மொழி ஒரு தடை...

2023-07-26 11:37:38
news-image

பிரியாணி சாப்பிடுவதில் சென்னைக்கு எந்த இடம்?...

2023-07-05 16:35:15
news-image

அட்லாண்டிக்கில் மூழ்கும் மர்மம்..! டைட்டானிக் முதல்...

2023-07-04 17:22:00
news-image

ஈ ஸ்கூட்டர் விற்பனை என இணையத்தில்...

2023-07-03 13:15:38
news-image

சீட்டிழுப்பில் பெருந்தொகை பணப்பரிசு : உயிருக்குப்...

2023-07-01 12:05:18