ஆடு ஒன்று மனித முகத்தையொத்த குட்யொன்றை ஈன்றுள்ள சம்பவம் ஒன்று இந்தியாவில் ஜெய்ப்பூர் ராஜஸ்தான் நிமோடியா கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
மனிதனின் முகவடிவில் பிறந்த குறித்த ஆட்டுக்குட்டி இறைவனின் அவதாரம் எனக் கூறி அனைவரும் வழிபட்டு வருகின்றனர்.
அத்துடன் ஆட்டுக்குட்டியின் முகம் கண் மூக்கு அனைத்தும் மனிதனின் முகசாயலில் அமைந்துள்ளது.
இந்நிலையில், குறித்த ஆட்டுக்குட்டி சைக்ளோபியா என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டுக் குட்டியின் உரிமையாளர் முகேஷ்ஜி பிரஜாபப் குறித்த காணொளியை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM