மருதானையில் கைக்குண்டு மீட்பு!

Published By: R. Kalaichelvan

21 Jan, 2020 | 07:53 PM
image

(செ.தேன்மொழி)

மருதானை பகுதி ஓடை ஒன்றிற்கருகில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

மருதானை - ஒராபிபாஷா மாவத்தை பகுதியில் ஓடை ஒன்றுக்கருகில் இன்று பொலிஸாருக்கு கிடைக்கப்  பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கைக்குண்டு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பழைமையான கைக்குண்டு ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதுடன் , இதனை யார் இந்த பகுதியில் விட்டுச் சென்றிருப்பார் என்பது தொடர்பில் இதுவரையில் தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. 

இந்நிலையில் மருதானை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'வெலே சுதா'வின் சகோதரன் 'தாஜூ' கைது!

2025-03-17 15:35:07
news-image

சிவப்பிரகாசம் காண்டீபன் இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்து...

2025-03-17 15:30:37
news-image

மட்டக்களப்பில் உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலுக்கு...

2025-03-17 15:43:38
news-image

குருநாகலில் சேவல் சின்னத்தில் களமிறங்கும் இலங்கை...

2025-03-17 15:28:13
news-image

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் தாதியர்கள் பதாகைகளை...

2025-03-17 15:05:13
news-image

பெண் வைத்தியர் மீது பாலியல் துஷ்பிரயோகம்...

2025-03-17 14:53:47
news-image

இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க சாதாரண...

2025-03-17 14:42:32
news-image

நுவரெலியாவில் அரச தாதியர் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு

2025-03-17 13:43:35
news-image

பல்லேகமவில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

2025-03-17 13:10:27
news-image

சொகுசு வாகனம், வெடி பொருட்களுடன் விமானப்படை...

2025-03-17 13:44:53
news-image

ரஷ்ய சுற்றுலா பயணி தவறவிட்ட பயணப்...

2025-03-17 12:59:44
news-image

ஆராச்சிக்கட்டு பகுதியில் பஸ் விபத்து ;...

2025-03-17 12:22:29