குப்பை மேடு தீப்பற்றியதால் புகைமண்டலம்: பாடசாலை , இரு முன்பள்ளிகள் மூடல்

Published By: R. Kalaichelvan

22 Jan, 2020 | 11:34 AM
image

கதிர்காமம் பகுதியில் குப்பை மேட்டில் ஏற்பட்ட திடீர் தீ மற்றும் புகை மண்டலம் காரணமாக அப்பகுதியில் இருந்த தெடகமூவ பாடசாலை மற்றும் இரண்டு முன் பள்ளி பாடசாலைகள் மூடப்பட்டன. இந்த சம்பவம் இச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

 

ஊவா மாகாண கல்வி அமைச்சின் அறிவுறுத்தலிற்கு அமைய மாணவர்களின் பாதுகர்பை கருத்தில் கொண்டு பாடசாலைகளை முடியதாக பொலிசார் தெரிவித்தனர். குப்பை மலையின் புகை காரணமாக அங்கு பரிசோதனைக்காக சென்ற அதிகாரிகளும் மயக்கமடைந்துள்ளதாக தெரிவித்தனர். 

சட்டவிரோதமாக கொட்டப்பட்டிருந்த குப்பை மலையில் நேற்று இரவு சிலரால் மூட்டப்பட்ட தீயினால் இன்று காலையில் அப் பிரதேசத்தில் அதிகளவிலான புகை மண்டலம் சூழ்ந்ததுடன் துர்நாற்றமும் வீசியுள்ளது.

இதனை தொடர்ந்து கதிர்காம பிரதேச சுகாதார அலுவலகம், தனமல்வில வலயக் கல்வி பணிப்பாளர் புத்திக கருணாரத்னவுக்கு ஆகியோருக்கு தகவல் அளித்ததையடுத்து அவர் பாடசாலைகளை மூடுமாறு அறிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸி கேஷ் (Ez Cash) முறையைப்...

2025-11-07 18:42:07
news-image

நான்கரை மணிநேரம் வரவு - செலவுத்...

2025-11-07 18:05:55
news-image

விபத்தில் சிக்கி இஸ்ரேலிய பிரஜை படுகாயம்!

2025-11-07 18:07:23
news-image

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி...

2025-11-07 17:44:54
news-image

2026 ஆம் ஆண்டுக்கான வரவு -...

2025-11-07 17:41:55
news-image

வரவு - செலவுத்திட்டம் - 2026...

2025-11-07 17:30:55
news-image

உள்ளூராட்சி மன்ற சேவைகளை வினைத்திறனாக்க நிதி...

2025-11-07 17:30:43
news-image

ஆசிரிய கலாசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு...

2025-11-07 17:31:28
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள...

2025-11-07 17:27:18
news-image

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல கொடுப்பனவு அதிகரிக்கப்படும்...

2025-11-07 17:25:35
news-image

இயற்கை அனத்தங்களால் பாதிக்கப்பட்ட 1200 குடும்பங்களுக்காக...

2025-11-07 17:22:24
news-image

2026 மூன்றாம் காலாண்டில் டிஜிட்டல் அடையாள...

2025-11-07 17:21:43