குப்பை மேடு தீப்பற்றியதால் புகைமண்டலம்: பாடசாலை , இரு முன்பள்ளிகள் மூடல்

Published By: R. Kalaichelvan

22 Jan, 2020 | 11:34 AM
image

கதிர்காமம் பகுதியில் குப்பை மேட்டில் ஏற்பட்ட திடீர் தீ மற்றும் புகை மண்டலம் காரணமாக அப்பகுதியில் இருந்த தெடகமூவ பாடசாலை மற்றும் இரண்டு முன் பள்ளி பாடசாலைகள் மூடப்பட்டன. இந்த சம்பவம் இச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

 

ஊவா மாகாண கல்வி அமைச்சின் அறிவுறுத்தலிற்கு அமைய மாணவர்களின் பாதுகர்பை கருத்தில் கொண்டு பாடசாலைகளை முடியதாக பொலிசார் தெரிவித்தனர். குப்பை மலையின் புகை காரணமாக அங்கு பரிசோதனைக்காக சென்ற அதிகாரிகளும் மயக்கமடைந்துள்ளதாக தெரிவித்தனர். 

சட்டவிரோதமாக கொட்டப்பட்டிருந்த குப்பை மலையில் நேற்று இரவு சிலரால் மூட்டப்பட்ட தீயினால் இன்று காலையில் அப் பிரதேசத்தில் அதிகளவிலான புகை மண்டலம் சூழ்ந்ததுடன் துர்நாற்றமும் வீசியுள்ளது.

இதனை தொடர்ந்து கதிர்காம பிரதேச சுகாதார அலுவலகம், தனமல்வில வலயக் கல்வி பணிப்பாளர் புத்திக கருணாரத்னவுக்கு ஆகியோருக்கு தகவல் அளித்ததையடுத்து அவர் பாடசாலைகளை மூடுமாறு அறிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் இன்னமும் 6.3 மில்லியன் மக்கள்...

2023-03-25 12:25:24
news-image

சுற்றுலா பயணிக்கு பாலியல் தொந்தரவு ;...

2023-03-25 12:02:54
news-image

சாலியபீரிசின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் -...

2023-03-25 12:03:33
news-image

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை தொடர்பில்...

2023-03-25 11:47:57
news-image

கட்டாரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இலங்கையர்...

2023-03-25 11:52:32
news-image

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்ட கொட்டகை...

2023-03-25 11:05:13
news-image

இரு நாடுகளின் அடையாள சின்னமாக விளங்கும்...

2023-03-25 11:20:19
news-image

லாவோஸின் பலவந்த நிதி மோசடி கும்பலிடம்...

2023-03-25 10:35:54
news-image

900 சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு வந்த...

2023-03-25 10:04:08
news-image

மின்சார சபையின் பாவம் நாட்டு மக்கள்...

2023-03-25 08:58:04
news-image

பல பகுதிகளில் 50 மி.மீ.க்கு மேல்...

2023-03-25 08:46:11
news-image

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் அரசாங்கம்...

2023-03-24 18:04:18