கொஸ்கம சாலாவ இராணுவமுகாம் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிவிபத்துத் தொடர்பில்விசாரணைகளின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வதற்காகநான்கு தரப்புகளால்விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் விரைவில் உண்மைகளை கண்டறிய முடியும் எனவும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
வெடிப்பின்போது ஏற்பட்ட சேதவிபரங்களை கண்டறிய விசேட இராணுவ குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.
கொஸ்கம சாலாவ இராணுவ முகாம் வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் எவ்வாறான நிலையில் உள்ளது என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM