பி.பி.சி. சிங்கள சேவையின் செய்தியாளர் அஸாம் அமீன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் அவர் தனது இராஜிநாமா கடிதத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கையளித்துள்ளதாக அஸாம் அமீன் தெரிவித்தார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி உரையாடல் தொடர்பில் எழுந்த சர்ச்சைகளையடுத்து அஸாம் அமீன் தனது இராஜிநாமா கடிதத்தை கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM