இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காக 3 இலங்கையர்களுக்கு டுபாய் நீதிமன்றம் அபராதம்!

Published By: Vishnu

21 Jan, 2020 | 09:45 AM
image

சமூக ஊடகங்களினூடாக இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காக மூன்று இலங்கையர்களுக்கு 500,000 திர்ஹமை (இலங்கை நாணய மதிப்பில் 2,46,70,805 ரூபா) அபராதமாக விதித்துள்ளது.

குறித்த மூன்று இலங்கையர்களும் டுபாயில் உள்ள ஐந்து நட்சத்தர ஹோட்டலொன்றில் காவலாளிகளாக தொழில் புரிபவர்கள் ஆவர்.

தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்கள் அபராதத் தொகையினை செலுத்திய பின்னர் நாடு கடத்தப்படுவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்க எதிரான குறித்த வழக்கானது கடந்த டுபாயின் அல்பர்ஷா பொலிஸ் நிலயைத்தால் தொடரப்பட்டிருந்தது.

இந் நிலையிலேயே இதன் விசாரணைகளையடுத்து நீதிமன்றம் மேற்கண்ட தீர்ப்பை அறிவித்தது. குற்றச்சாட்டை ஒப்புக் கொண்ட குற்றவாளிகள், நீதி மன்றின் தீர்ப்பை எதிர்த்து மேன் முறையீடு செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56