நாய்களைக் கொன்ற  காவலாளிக்கு விளக்கமறியல் 

Published By: Vishnu

20 Jan, 2020 | 07:56 PM
image

கொபைகனை - ஹென்கமுவ பிரதேசத்தில் உள்ள பாரியளவிலான  கோழி பண்ணையின் காவலாளி நாய்களை கொலை செய்தமை குறித்து வழக்கில் சந்தேக நபருக்கு பெப்ரவரி 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க  நிகரவெடிய நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

குறித்த வழக்கானது எவ்விதமான முறைப்பாடுமற்ற நிலையில், அண்மையில் சமூக வலைத்தளங்களில் குறித்த காவலாளி நாய்களை சித்திரவதை செய்து கொலை செய்வது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன. 

இதன் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலேயே  சந்தேகநபரை கைது செய்து பொலிசார் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர். 

நிகவெரட்டிய பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி உபுல் சந்தன அபேசிங்க அறிவுறுத்தலின் பேரில் உதவி பொலிஸ் அதிகாரி எல்.அமரக்கோனின் உள்ளிட்டவர்கள் சம்பவம் தொடர்பில் மேற்பார்வையில்,  பொலிஸ் நிலைய அதிகாரி பண்டார ஜயதிலகவின் குழுவால் விசாரணை நடாத்தப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58