பலமான அரசாங்கத்தை அமைக்க மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் - லக்ஷ்மன் யாப்பா 

Published By: Vishnu

20 Jan, 2020 | 05:44 PM
image

(ஆர்.யசி)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பலமான அரசாங்கம் ஒன்றினை அமைக்க மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என தகவல் தொலைத்தொடர்புகள் மற்றும் தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் உள்ள முரண்பாடுகள் இன்னும் தீராத நிலையில் அவர்களின் கைகளுக்கு மீண்டும் ஆட்சி அதிகாரம்  செல்லும் என்றால் நாடு மீண்டும் நாசமாகும். ஆகவே மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்ற சரியான தீர்மானத்தை இம்முறையும் எடுக்க வேண்டும். 

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் சரியான தீர்மானம் ஒன்றினை எடுத்து மாற்றத்தை கொண்டுவந்ததை போலவே சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் அனைவரும் இணைந்து பலமான அரசாங்கம் ஒன்றினை உருவாக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58