(ஆர்.யசி)
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பலமான அரசாங்கம் ஒன்றினை அமைக்க மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என தகவல் தொலைத்தொடர்புகள் மற்றும் தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சிக்குள் உள்ள முரண்பாடுகள் இன்னும் தீராத நிலையில் அவர்களின் கைகளுக்கு மீண்டும் ஆட்சி அதிகாரம் செல்லும் என்றால் நாடு மீண்டும் நாசமாகும். ஆகவே மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்ற சரியான தீர்மானத்தை இம்முறையும் எடுக்க வேண்டும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் சரியான தீர்மானம் ஒன்றினை எடுத்து மாற்றத்தை கொண்டுவந்ததை போலவே சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் அனைவரும் இணைந்து பலமான அரசாங்கம் ஒன்றினை உருவாக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM