அமெரிக்காவில் உட்டா மாகாணத்தின் சால்ட் லேக் நகரில் வெள்ளிக்கிழைமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த துப்பாக்கி சூட்டை நடத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர் கொல்லப்பட்ட குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பு உடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என அனைவரும் குறித்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பிலும் சந்தேகநபர் தொடர்பிலும் மேலதிக தகவல்களை வெளியிடவில்லை.
எனினும் வீட்டில் என்ன நடந்தது என்பது குறித்த மேலதிக விசாரனையை பொலிஸார் தொடர்ந்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM