சட்ட விரோதமாக சேவையிலிருந்து விலகிய படையினருக்கு 7 நாட்கள் கால அவகாசம் 

Published By: Digital Desk 8

19 Jan, 2020 | 03:32 PM
image

(எம்.மனோசித்ரா)

சட்ட விரோதமான முறையில் பல்வேறு காரணங்களுக்காக சேவையிலிருந்து விலகிச் சென்ற முப்படைகளின் அங்கத்தவர்களுக்கு மீண்டும் சரணடைவதற்கு 7 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய எதிர்வரும் பெப்ரவரி 05 ஆம் திகதி முதல் 07 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் சேவையிலிருந்து விலகிச் சென்ற முப்படையிருக்கே இவ்வாறு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த காலத்திற்குள் சட்ட ரீதியாக படைகளிலிருந்து விலகிச் செல்லவோ அல்லது மீண்டும் முப்படைகளில் இணைந்து தமது நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் சேவையாற்றவோ இவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படும் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க அபின் மற்றும்...

2026-07-14 16:58:44
news-image

அரசியலமைப்புடன் விளையாடுவது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல்;...

2026-07-14 15:42:45
news-image

நீதித்துறையை ஆக்கிரமித்து எதிர்க்கட்சிகளை முடக்க அரசு...

2026-07-14 17:44:19
news-image

அரசை விமர்சித்து சரியான பாதைக்கு திருப்புவோம்;...

2026-07-14 14:22:50
news-image

204 மில்லியன் பெறுமதியான அதிநவீன ஆய்வக...

2026-07-14 14:27:28
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்துக்கு பரிந்துரைகள் அமுல்படுத்தாததே...

2026-07-14 14:35:40
news-image

இலங்கை மற்றும் தான்சானியாவின் நீரியல் வளர்ப்புத்...

2026-07-14 22:02:43
news-image

கட்டார் நாட்டின் முன்னாள் தலைவரின் மறைவுக்கு...

2026-07-15 04:08:39
news-image

விவசாயிகளுக்கு சலுகைக் கடன் வழங்க புதிய...

2026-07-14 18:25:14
news-image

ஜே.வி.பி அரசாங்கத்தின் போலித்தனம் அம்பலம் ;...

2026-07-14 18:26:52
news-image

உளவுத்துறை மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலேயே பிரமுகர்...

2026-07-14 18:25:38
news-image

புதிய தமிழ் - முஸ்லிம் கட்சிகளின்...

2026-07-14 18:24:09