ஜனாதிபதி கோத்தாபய இழந்த தமிழ் - முஸ்லிம் வாக்குகளை பொதுத்தேர்தலில் பெறுவது அவசியம்: எஸ்.பி.திஸாநாயக்க 

Published By: J.G.Stephan

19 Jan, 2020 | 02:28 PM
image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு கிடைக்கப் பெறாமல் போன வாக்குகளை பெற்றுக் கொடுத்து அவரை பலமடையச் செய்வதற்கு நுவரெலியா மற்றும் வவுனியா மாவட்டங்களில் வெற்றி பெற வேண்டியது அத்தியாவசியமாகும். பொதுத் தேர்தலில் முஸ்லிம் , தமிழ் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்தில் பெரும்பான்மை அமைப்போம் என இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

கடந்த 2015 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தமையால் பாரிய பின்னடைவுக்கு முகங்கொடுத்துள்ளது. சு.க - ஐ.தே.க இணைவை விரும்பாத சுதந்திர கட்சி ஆதரவாளர்கள் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவை ஆதரிக்கின்றனர். 

தற்போது எமக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடையாது. எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வாறேனும் முயற்சித்து தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு மேலும் பலத்தை ஏற்படுத்துவதே எமது இலக்காகும். 

அத்தோடு ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கப் பெற்ற வாக்குகளையும் முடிந்தளவு பெற்றுக் கொள்ள அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதுக்கடை நீதிமன்றத்திற்குள் துப்பாக்கிச் சூடு ;...

2025-02-19 13:51:24
news-image

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் - இந்திய...

2025-02-19 13:24:22
news-image

முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு குளத்தின் கீழ் 4564.5...

2025-02-19 12:47:30
news-image

திவுலபிட்டிய ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து

2025-02-19 12:29:39
news-image

"இது பாரதூரமான நிலைமை நீதிமன்றத்திற்குள்ளேயே தனிநபரின்...

2025-02-19 12:30:27
news-image

ஓடும் ரயிலில் செல்ஃபி எடுக்க முயன்ற...

2025-02-19 12:21:04
news-image

மு.கா முக்கியஸ்தர்கள் - இலங்கைக்கான பாகிஸ்தான்...

2025-02-19 12:17:07
news-image

ஏறாவூரில் வர்த்தகரை தாக்கிய பொலிஸார் இருவரும்...

2025-02-19 12:24:25
news-image

மித்தெனிய துப்பாக்கிச் சூடு ; தந்தையும்...

2025-02-19 11:52:53
news-image

பூஸா சிறைச்சாலையில் விசேட சோதனை நடவடிக்கை...

2025-02-19 11:24:04
news-image

சட்டத்தரணி வேடமணிந்தவராலேயே நீதிமன்றத்திற்குள் “கணேமுல்ல சஞ்சீவ”...

2025-02-19 11:49:47
news-image

குடா ஓயாவில் நீராடிக்கொண்டிருந்தவர் நீரில் மூழ்கி...

2025-02-19 12:02:47