ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்த வேண்டுமென்ற எதிர்பார்ப்பினை உறுதிப்படுத்தும் வகையில் ஐக்கிய இராச்சியத்துக்கு வருகை தருமாறு முடிக்குரிய இளவரசர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அபுதாபி அரசின் முடிக்குரிய இளவரசர் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் படைகளின் பிரதித் தலைவர் ஷேக் மொஹமட் பின் சயிட் அல் நஹ்யன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்த வேண்டுமென்ற தனது எதிர்பார்ப்பினை உறுதிப்படுத்தும் அதேவேளை, ஐக்கிய இராச்சியத்துக்கு வருகை தருமாறு அவர் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இளவரசரின் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி , அவரது அழைப்பினையும் ஏற்றுக்கொண்டார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM