ஏமனில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதலில் 25 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏமன் நாட்டின் வடகிழக்கில் மாரீப் மாகாணத்தின் அல்-மிலா பகுதியில் உள்ள இராணுவ குடியிருப்புகள் மீதே இத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.
இதில் 25 வீரர்கள் உயிரிழந்த நிலையில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கபப்ட்டுள்ளனர்.
அத்தோடு குறித்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் பொருப்பேற்காத நிலையில் , அதேவேளை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அந்நாட்டில் கடந்த சில காலமாக பல்வேறு தாக்குதல்கள் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM