துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் அண்மைய வரி திருத்தங்களைத் தொடர்ந்து, இறக்குமதிக்கான கட்டணங்கள் கணிசமாகக் குறைந்துவிட்டன, எனவே இது துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரியை 2020 ஜனவரி 1 முதல் அமல்படுத்தியுள்ளதாக நிதியைமச்சு தெரிவித்துள்ளது.
துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி மூலம் இலங்கைக்கு ஏராளமான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM