துறைமுக, விமான நிலைய அபிவிருத்தி வரி அதிகரிப்பு!

Published By: Vishnu

19 Jan, 2020 | 10:32 AM
image

துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி 10 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அண்மைய வரி திருத்தங்களைத் தொடர்ந்து, இறக்குமதிக்கான கட்டணங்கள் கணிசமாகக் குறைந்துவிட்டன, எனவே இது துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரியை 2020 ஜனவரி 1 முதல் அமல்படுத்தியுள்ளதாக நிதியைமச்சு தெரிவித்துள்ளது.

துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி மூலம் இலங்கைக்கு ஏராளமான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21