டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட பெண் பலி !

Published By: Daya

17 Jan, 2020 | 09:37 AM
image

திருகோணமலையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனிற்றி நேற்று இரவு  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

திருகோணமலை - இலிங்க நகர்ப் பகுதியைச் சேர்ந்த  32 வயதான பீ. சத்தியம்மா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

குறித்த பெண் டெங்குகாய்ச்சல் காரணமாகத் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த பெண்ணின் சடலம்  திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப் பட்டுள்ளதுடன் பிரேதப் பரிசோதனை முடிவடைந்தவுடன் உறவினர்களும் ஒப்படைக்கப்பட உள்ளதா  கவும் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04