நிர்பயா விவகாரம் - மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

14 Jan, 2020 | 04:23 PM
image

புதுடில்லி மாணவியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி அவரின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளில் இருவர்தங்களிற்கு விதி;க்கப்பட்டுள்ள மரணதண்டனைக்கு எதிராக தாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நிர்பயா விவகாரத்தில் எதிர்வரும் 22 ம் திகதி தூக்கிலிடப்படவுள்ள குற்றவாளிகளில் இருவரான வினய்சர்மா முகேஸ் இருவரும் தாக்கல் செய்திருந்த மனுவை ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழுவினர் தள்ளுபடி செய்துள்ளனர்.

வினய் குமார் என்ற குற்றவாளி தனக்கு எதிரானஅரசியல் பக்கசார்பு குறித்து  விசாரணை  இடம்பெறவேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

எனக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது எனது குடும்பம்முழுவதையும்அழித்துவிடும் என குறிப்பிட்டிருந்த வினய்குமார் எனது தந்தை சிறிதளவு பணத்தையே உழைக்கின்றார் எங்களிடம்சேமிப்பு எதுவுமில்லை என குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை வினய்சர்மாவின் சட்ட்தரணி தாக்கல் ஜனாதிபதியிடம் கருணை மனுவை தாக்கல் செய்யப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47