விடுதலைப்புலிகளின் ஈழக் கனவை தோற்கடிப்பேன் : ஜனாதிபதி.!

Published By: Robert

08 Jun, 2016 | 03:38 PM
image

விடுதலைப் புலிகளின் ஈழக்கனவினை சர்வதேசத்தின் உதவியுடன்  தகர்த்தெறிவோம். அந்தக் கனவு ஒரு போதும் நிறைவேறாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

அனைத்து மக்களும் சமத்துவத்துடன் வாழும் நாட்டை உருவாக்குவேன் இதன்போது விமர்சனங்களுக்கு அஞ்சமாட்டேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். 

தெஹிவளை நகர  மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தரான சி.வி. குணரத்ன புலிகளின் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டு 16 ஆவது வருட நினைவு தின நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09