வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் அரசாங்கம் - காவிந்த

Published By: Daya

14 Jan, 2020 | 04:40 PM
image

(ஆர்.விதுஷா)

வாக்குறுதிகளை  நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் அரசாங்கம்  என ஐக்கிய தேசிய  கட்சியின்  கம்பஹா  மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் காவிந்த  ஜெயவர்தன  தெரிவித்தார். 

புதிய  அரசாங்கம்  ஆட்சிக்கு வந்து 58 நாட்கள் கடந்துள்ள  போதிலும் , எத்தகைய  அபிவிருத்தி திட்டங்களும் முன்னெடுக்கப்டவில்லை  என்பதுடன்,   நாட்டு மக்களை  ஏமாற்றும் வகையிலான  செயற்பாடுகளையே அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக காவிந்த தெரிவித்துள்ளார். 

மூன்றில்  இரண்டு பெரும்பான்மை இன்றி ஆட்சி அமைக்க  முடியாது  என்று  அரசாங்க  தரப்பினர் கூறிக்கொள்ளும்  நிலையில் 42  உறுப்பினர்களுடன் ஆட்சி அமைத்த  கடந்த அரசாங்கம் 100 நாள்  திட்டம் உள்ளிட்ட பாரிய  அபிவிருத்தி திட்டங்களை   மேற்கொள்ள முடியாமையை நினைவில்  கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும்  குறிப்பிட்டார். 

எதிர்க்கட்சி தலைவர்  அலுவலகத்தில் இன்று  செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற  ஊடகவியாலாளர்  சந்திப்பின் போது இதனை தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28