புதுக்குடியிருப்பு வேணாவில் பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டம் !

Published By: Daya

14 Jan, 2020 | 12:00 PM
image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வேணாவில் ஸ்ரீ முருகானந்தா வித்தியாலய மாணவர்கள் ,பெற்றோர்கள்  வேணாவில் கிராம மக்களால் இன்றையதினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.  

'கிராம மட்ட பாடசாலைகளுக்கு வினைத்திறன் அற்ற அதிபர்களை நியமிக்காதீர்கள் எமது பாடசாலை அதிபரை உடனடியாக மாற்றம் செய்யுங்கள் ' என்ற கோரிக்கையை முன்வைத்துக் குறித்த  ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது .

பாடசாலை வாயில் முன்பாக இன்று  காலை 7 மணிக்கு ஆரம்பித்த போராட்டத்தில் மாணவர்கள் ,பெற்றோர்கள் , நலன்விரும்பிகள் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைபொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:18:08
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10