பகிடிவதை தொடர்பில் இணையத்தளத்தில் முறையிடலாம்.!

Published By: Robert

08 Jun, 2016 | 01:47 PM
image

பகிடிவதைகள் தொடர்பில் இணையத்தளத்தில் முறையிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் முடிவில் இதனை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் மாணவர்கள் தனது பிரச்சினைகளை துரிதமாக தெரியப்படுத்துவதற்கான சந்தர்பமாக இது அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

கடந்த காலங்களில் பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளினால் பல மாணவர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டனர். அவ்வாறான பிரச்சினைகள் எதிர்வரும் காலங்களில் நடைபெறாமல் தடுப்பதே இதன் நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27