பகிடிவதைகள் தொடர்பில் இணையத்தளத்தில் முறையிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் முடிவில் இதனை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் மாணவர்கள் தனது பிரச்சினைகளை துரிதமாக தெரியப்படுத்துவதற்கான சந்தர்பமாக இது அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளினால் பல மாணவர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டனர். அவ்வாறான பிரச்சினைகள் எதிர்வரும் காலங்களில் நடைபெறாமல் தடுப்பதே இதன் நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM