வவுனியாவில் சுவாமிவிவேகாநந்தரின் பிறந்ததின நிகழ்வு 

Published By: Digital Desk 4

12 Jan, 2020 | 03:37 PM
image

வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் சைவசமயத்திற்கு அரும்பணியாற்றிய சுவாமிவிவேகாநந்தரின் 157ஆவது பிறந்ததினநிகழ்வு  வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு முன்பாக இன்று காலை நடைபெற்றது. 

வவுனியா நகரசபையின் உபநகரபிதா சு.குமாரசாமி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அடிகளாரின் சிலைக்கு மாலை அணிவிக்கபட்டு மலரஞ்சலி நிகழ்தப்பட்டதுடன் தமிழ்மணி அகளங்கன் விவேகானந்தர் தொடர்பான நினைவுரையினை ஆற்றியிருந்தார். 

நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்,   நகரபை உறுப்பினர்களான நா.சேனாதிராஜா, ரி.கே.ராஜலிங்கம், சுமந்திரன், சமூகசேவைகள் உத்தியோகத்தர் ஶ்ரீனிவாசன், பிரதேசசபை உறுப்பினர் சுப்பிரமணியம், சமூக ஆர்வலர்கள், வர்த்தக பிரமுகர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது வறுமைநிலையிலுள்ள பத்து குடும்பங்களிற்கு தமிழ்விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில் பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலின் பூர்வீக...

2023-10-02 18:20:11
news-image

இலண்டனில் கலாக்ஷேத்ரா பாணியிலான பரதநாட்டிய அரங்கேற்றம்

2023-10-01 18:35:44
news-image

வட்டக்கச்சி வினோத்தின் 'வேர்கள் வான் நோக்கின்'...

2023-09-30 16:45:28
news-image

வடக்கு உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தும்...

2023-09-30 17:28:30
news-image

வண்ணை ஸ்ரீ வேங்கட வரதராஜப் பெருமாள்...

2023-09-30 15:15:17
news-image

நாவலப்பிட்டி, கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியின்...

2023-09-30 13:18:36
news-image

யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய...

2023-09-30 13:16:49
news-image

யாழ். சுதுமலையில் மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும்...

2023-09-30 13:17:21
news-image

இசைக் கருவிகளை இசைப்போருக்கு போட்டி!

2023-09-29 19:16:27
news-image

யாழ். நீர்வேலி அரசகேசரி ஸ்ரீ சித்திவிநாயகர்...

2023-09-29 19:01:17
news-image

கவிஞர் கருணாகரனின் 'எதிர்' நூல் வெளியீட்டு...

2023-09-29 16:42:05
news-image

யாழ் நங்கை 'அன்னலட்சுமி இராஜதுரையின் சிறுகதைகள்'...

2023-09-29 16:38:35