காதலனின் உதவியுடன் பாம்பை தீண்ட செய்து, மாமியாரைக் கொலை செய்த மருமகள்

Published By: J.G.Stephan

11 Jan, 2020 | 04:31 PM
image

இந்தியாவில், கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்டதால் மாமியாரை பாம்பைக் தீண்ட வைத்து கொலை செய்த மருமகள் மற்றும் அவரின் காதலரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தியா, ராஜஸ்தான் மாநிலம் ஜுஞ்ஜு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கணவர் இராணுவத்தில் பணியாற்ற, மனைவி தனது மாமியார் உடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். பொலிஸார் கூறும் தகவல்களின் படி, மருமகளுக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருந்துள்ளது.

தொடர்ந்து அந்த நபரும் மருமகள் தொலைபேசியிர் பேசிக்கொண்டிருப்பதை மாமியார் கண்டித்துள்ளார். இதனால், தனது மாமியாரை கொலை செய்ய தீர்மானித்த மருமகள், அவரின் காதலரின் அனுமதியுடன் திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. பாம்பை தீண்ட வைத்து கொலை செய்தால், , யாருக்கும் சந்தேகம் வராது என்பதால், அதனை நிறைவேற்றியுள்ளனர்

ஆனால், அக்கம்பக்கத்தினர் குறித்த யுவதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் கூற, பொலிஸார் விசாரணை நடத்தி மருமகள் மற்றும் அவரின் காதலரை கைது செய்துள்ளமை குறிப்பிடதக்கது. 

குறித்த இச்சம்பவம் அப்பகுதியினரை பெரிதும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07