பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு தானும் தொலைபேசி அழைப்புகளை கடந்த காலங்களில் மேற் கொண்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்த போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு அதன் ஒலிப்பதிவு வெளியாகி சர்ச்சையாகியுள்ளது. நானும் கடந்த காலங்களில் ரஞ்சனுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டிருந்தேன். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லவே நான் அவ்வாறு அழைப்புகளை எடுத்திருந்தேன்.எனவே நான் மேற்கொண்ட அழைப்புகள் குறித்து யோசிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை." என்று நகைச்சுவையாக செய்தியாளர்களிடம் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM