சாய்ந்தமருதில் ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைய சுவரோவியம் 

Published By: Daya

11 Jan, 2020 | 09:37 AM
image

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின்  சிந்தனையில்  உதித்த நாட்டை அழகு படுத்தல் எனும் தேசிய திட்டத்தின் கீழ் தீவு முழுவதும் சுவரோவியம் வரையும் நிகழ்வுகளானது நடந்தேறி வருகின்றது.

இவ்வாறு அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தின் கல்முனை பிராந்திய ஆரம்ப நிகழ்வு முன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை  சாய்ந்தமருது கல்வி கோட்ட கமு/கமு  அல்-கமறூன் வித்தியாலய முன் பிரதான வீதியில் இடம்பெற்றது.

குறித்த ஓவியங்களின் கருப்பொருளாக  கடற்பாதுகாப்பு போதை ஒழிப்பு விழிப்புணர்வு மனித சமூகத்திற்கு போதைப் பொருளால் ஏற்படும் பாதிப்பை பற்றிய விழிப்புணர்வு ஆகியன தொடர்பானதாகும்.

இந்நிகழ்வில் முன்னாள் கல்முனை  மாநகர சபை உறுப்பினர் ஏ. எம். றியாஸ்,  கல்முனை கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் வி.ஜிஹானா ஆலிப், ஆசிரிய ஆலோசகர் ஏ.கே பத்திரன மற்றும் கமு/கமு/அல்-கமறூன் வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டு இவ் வேலைத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14