இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3 ஆவது இருபதுக்கு - 20 போட்டி இன்றையதினம் இந்தியாவின் புனேயில் இடம்பெறுகின்றது.
இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்த நிலையில், இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது.
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 5 ஓவர்கள் நிறைவில் 52 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM