அனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் பதிவுசெய்யவேண்டும் - பிரதமர்

Published By: Vishnu

10 Jan, 2020 | 04:03 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து மத்ரஸா பாடசாலைகளையும் முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தில் பதிவுசெய்யவேண்டும் என பிரதமரும் புத்தசாசன மற்றும் மதவிவகாரங்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

புத்தசாசன, மத விவகாரங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் முன்னேற்ற நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றுள்ளது. 

இதில் கலந்துகொண்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து இஸ்லாமிய மத்ரஸா பாடசாலைகளையும் முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தில் பதிவுசெய்யவேண்டும். அத்துடன் மத்ரஸா பாடசாலைகளில் கற்பிக்கப்படும் பாடத்திட்டங்களை ஒழுங்கு முறைக்கு மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டும்.

அத்துடன் மத்ரஸா பாடசாலைகளில் கற்பிக்கப்படும் பாடத்திட்டங்கள் தொடர்பாக முறையாக ஆராய்ந்து முஸ்லிம் சமய விவகார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு இணைந்து நேர்த்தியான பாடத்திட்டம் ஒன்றை ஏற்படுத்துமாறும் பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிவனொளிபாத மலை யாத்திரைக்குச் சென்று போதைப்பொருள்...

2025-03-26 10:01:49
news-image

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 8...

2025-03-26 09:39:57
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி...

2025-03-26 09:35:37
news-image

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு நாளை...

2025-03-26 09:21:47
news-image

இன்றைய வானிலை

2025-03-26 08:57:47
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49
news-image

அருணாசலம் லெட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு...

2025-03-26 03:47:50
news-image

நபர்களுக்கு எதிரான தடை நாட்டுக்கெதிரான தடையாக...

2025-03-25 21:19:45
news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05